தனிநபரா அமைப்பா-3

 

ம.ஜ.இ.காவும் நானும்

என் பள்ளி நாட்களில் தின செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் ஆசிரியர் தூண்டுவார்,அதன் காரணமாக பள்ளிக்கு அருகாமையில் இருந்த டீ கடைக்கு போய் பத்திரிக்கை வாசிக்க பழக்க படுத்தி கொண்டேன், அங்கேதான் என் அரசியல் பயிலகமாக இருந்தது. அங்கு இரட்டை குவளை முறை ஒழிந்து நக்சல்பாரிகளின் செய்திகளை தனியே ஒரு அட்டையில் ஒட்டும் பணி என்னை ஈர்த்தது, தின நிகழ்வுகளோ அல்லது அரசின் கொடுமைகளை நக்சல்பாரி புரட்சியாளர்களின் மீதான தாக்குதல் மேலும் நக்சல்பாரி புரட்சியாளர்களின் கையில் எழுதபட்ட பிரதிகளையும் அங்கே காண முடியும், பின்னர் அரசு படைகளால் ஆங்காங்கே பல தோழர்கள் கொல்லபட்டதை அங்கே தனியாக எடுத்து ஒட்டி வைப்பார், அவர்களின் வீரம் மேலும் அவர்களின் அர்ப்பணிப்பு என்பதனை எனது உயர்நிலை பள்ளியின் போது விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அங்கு ஒரு ______________ மக்கள் விரோத ஆண்டையின் பேச்சை பற்றி கேள்விப்பட்டேன், “கூலிக்கார பசங்க கோவணம் கட்டி கொண்டு கூலி வேலை செய்யாமல் படிக்க வந்து விட்டால் கூலிவேலை யார் செய்வதும்,” என்று ஏலனம் செய்தமை அதற்க்குபின் அவனை நேர் கொண்ட முறை பற்றி எனது ஆசிரியர் எடுத்து சொன்ன போது தோழர்கள் மீதான என் ஈடுபாடு கூடியது இருந்தும் அரசின் கொடுங்க் கரங்களால் நக்சல்பாரி அமைப்பு ஒடுக்கப் பட்டது அதே போல் நக்சல்பாரி அமைப்பும் அழித்தொழிப்பு என்ற அதி தீவிரவாத (இடது) பாதையை விட்டு…..

என் மீதான எந்தவிதமான ஆதாரத்தின் அடிப்படையில் அன்னியர் அமைப்புக்குள் புகுந்துவிட்டார் அவர் மாவோஸ்ட் என்று அமைப்பு தோழர்களுக்கு கூறிய தோடில்லாமல் என்னை அமைப்பில் சேர்தமைக்காக வருந்துவதாகவும் நீங்கள் கூரியதாக சில தோழர்கள் என்னிடம் கூறினார்கள் அதன் அடிப்படையில் எனது இந்த கடிதம்.

 எனக்கு உங்களுடன் ஏற்பட்ட தொடர்பு கனுஸன்யால் மீதான விமர்சன் நூல் மற்றும் ம.க.இ.க (மக்கள் அதிகாராம்) மீதான விமர்சன நூல் வினியோகிப்பதோடு வளர்ந்தது, மேலும் SOC ரமலிங்கம் உடன் ஏற்பட்ட மோதலை தீர்க்க தோழர்கள் உதவினார்கள் அதிலிருந்து நான் அமைப்பில் இணைந்து செயல்பட விருப்பம் என்று கடிதம் கொடுத்தப் பின் தவறாமல் எல்லா வழிகாட்டுதலிலும் கலந்து கொண்டுள்ளேன் மேலும் என்னால் முடிந்த நிதி உதவி செய்துள்ளேன். நான் அமைப்பில் இணைந்து செயல்பட்டு ஆண்டுக்கு மேலாகிவிட்டது இதுவரை அமைப்பில் எனது இடம் (ஆதாவது உறுப்பினரா, அனுதாபியா) தெரியவில்லை, மேலும் என்னை தோழர்கள் அழைக்கும் போது அவர்கள் சொன்ன இடத்திற்க்கு செல்வேன் அதை கடந்து அமைப்பு எனக்கு ஏதாவது பணி ஒதுக்கவேயில்லையே நான் அமைப்பில் இணைந்து பணி செய்ய.   

எனக்கு தெரியாத அரசியல் மற்றும் என் கருத்துகளை உங்களுக்கு சொல்ல மறந்தது இல்லை, இதில் அன்னிய ஊடுறுவல் மாவோஸ்ட் ஏன் எப்பொழுது ஆனேன் சற்று விளக்க முடியுமா? தோழர்( பகத்சிங் பாரதி). என் மீதான் விமர்சனங்களை என்னுடன் என்றாவது பகிந்து கொண்டிரா? திருமேனி என்ற திருடனிடம் பணம் கேட்டதால் நான் அன்னிய ஊடுருவல் மாவோஸ்ட்டா?

 இல்லாமல் ஒன்றைப் பற்றிய மதிப்பீட்டையே முத்திரை குத்துவது என்கிறோம். தகுந்த விவரங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்து ஒருவரை அடையாளப்படுத்துவது  நன்றாக இருக்கும் வரவேற்கிறேன். எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் அற்பத்தனமான விவரங்களை உதாரணத்திற்கு காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது என்ற அற்பத்தனமான ஆதாரத்தை வைத்து ஒருவரை எடைபோடுவதை முத்திரை குத்துவதே. இவை ஏன் வந்தது விளக்குவீரா?

ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சிக்குள் உள்ள தோழர் என் மீது இதுபோன்ற முத்திரை குத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது. பரவாயில்லை இதனால் சில நூல்களை கற்க்க கிடைத்தது மேலும் எனக்கு சிறு வளர்ச்சியை கொடுத்தது.


தோழமையுள்ள ம.ஜ.இ.க மத்திய கமிட்டிக்கு,

 

தோழர்களே செவ்வணக்கம்,

 

நான் இதற்க்கு முன் எழுதி கொடுத்த விளக்கம் மாவட்ட அமைப்பாளரிடம் சமர்பித்தேன், அதில் உள்ள செய்திகள் உண்மையானவை, நடந்த சம்பங்களை கீழ் தொகுக்கிறேன்.

தோழர் பாலனின் நினைவுகளை சிறு நூலாக மனிதன் பதிப்பகம் கொண்டு வந்துள்ளதை முகநூலில் பதிவு கண்டு உடனடியாக எனக்கு 20 நூல் தேவை என்று கேட்டேன், அதற்க்கு அவர் பதிலாக இப்பொழுது கைவசம் இல்லை ஆனால் அமைப்பு தோழர்களிடம் கொடுத்துள்ளோம் அவைத்தெரிந்து பதில் அளிப்பதாக கூறினார், பின் தொடர்பு கொண்டு மதுரை பகுதியில் உள்ளதாகவும் ஒரு தோழரின் மொபைல் எண் கொடுத்தார் அப்பொழுது எனது தேடுதலில் தெரிந்த தோழர் மதுரை பகுதியை சார்ந்தவர் ரவீந்திரன் தோழர் மட்டுமே அறிவேன், ஆகவே நான் தகவல்களை கொடுத்து நூல் வாங்கி வர சொன்னேன். அவர் திருப்பத்தூர் எடுத்து வந்தார். அரங்க கூட்டத்திற்க்கு வந்தவுடன் நான் நூலை கேட்டேன் அவர் கூட்டம் முடிந்த பின் கொடுப்பதாக கூறினார், நான் அவரை வற்புறுத்தி வாங்கினேன், “ அரங்க கூட்டம் முடிந்தவுடனே ஆர்ப்பாட்டம், யார் எப்படி போவார்கள் என்று தெரியாது ஆகவே இப்போழுதே கொடுத்துவிட்டால் தேட வேண்டி அவசியம் இருக்காது,” என்று கூறிவாங்கி கொண்டேன், இதை கண்ட சுப்பராசன் தோழர் அவர் ஒரு நூலை எடுத்து பிரித்தார் அந்த அட்டை படத்தை கண்ட வெறொரு தோழர் நூல் கேட்டு வாங்கி சென்றார், இதனை பார்த்து வேறொரு பெண் தோழர் பெற்று சென்றவுடன் மணோகரன் தோழர் என்னை அழைத்து இந்த நூல் இங்கு விற்பது சரியா? என்று கேட்டார், அதற்க்கு நான் நமது தோழரின் வரலாறுதானே என்றேன் அவை நமது அமைப்பு கொண்டு வந்ததா? என்றார், இல்லை என்றேன், ஆகவே இதனை யாருக்கும் கொடுக்க கூடாது என்றார், நானும் யாருக்கும் அதன் பின் கொடுக்கவில்லை. எல்லா செயல்களை பற்றியும் என்னை அறிமுகப் படுத்திய தோழரிடம்(*) கூறினேன், அவர் உங்கள் விமர்சனத்தை அங்கே வைதிருக்க வேண்டும் என்றார், நான் என் கருத்துகளை கூறியதோடில்லாமல், எழுத்து மூலமாக மனிதன் பதிபகத்திற்க்கு எனது விமர்சனத்தை அனுப்பிவைத்தேன், இதனை எ.அ.ப.தோ க்கும் பகிர்ந்தேன், அவர் சரியென்ற பின் முக நூலிலும் பதிவிட்டேன் இதனை.

 

                                                தோழமையடன்

                                                சி. பழனி

(*)என்னை அறிமுகப் படுத்திய தோழர் பகத்சிங் பாரதி.

 

மனிதன் பதிபகத்திற்க்கு நான் எழுதிய விமர்சனம் கீழே:-

26/10/2017
எனது நீண்ட நாள் ஆசை தோழர் பாலன் மற்றும் தோழர் அப்பு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்பது அண்மையில் தோழர் பாலனின் நினைவுகளை சிறு நூலாக மனிதன் பதிப்பகம் கொண்டு வந்துள்ளது. அதனை பற்றியதே இந்த பதிவு.

என் பள்ளி நாட்களில் தின செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் ஆசிரியர் தூண்டுவார்,அதன் காரணமாக பள்ளிக்கு அருகாமையில் இருந்த டீ கடைக்கு போய் பத்திரிக்கை வாசிக்க பழக்க படுத்தி கொண்டேன், அங்கேதான் என் அரசியல் பயிலகமாக இருந்தது. அங்கு இரட்டை குவளை முறை ஒழிந்து நக்சல்பாரிகளின் செய்திகளை தனியே ஒரு அட்டையில் ஒட்டும் பணி என்னை ஈர்த்தது, தின நிகழ்வுகளோ அல்லது அரசின் கொடுமைகளை நக்சல்பாரி புரட்சியாளர்களின் மீதான தாக்குதல் மேலும் நக்சல்பாரி புரட்சியாளர்களின் கையில் எழுதபட்ட பிரதிகளையும் அங்கே காண முடியும், பின்னர் அரசு படைகளால் ஆங்காங்கே பல தோழர்கள் கொல்லபட்டதை அங்கே தனியாக எடுத்து ஒட்டி வைப்பார், அவர்களின் வீரம் மேலும் அவர்களின் அர்ப்பணிப்பு என்பதனை எனது உயர்நிலை பள்ளியின் போது விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் அங்கு ஒரு ______________ மக்கள் விரோத ஆண்டையின் பேச்சை பற்றி கேள்விப்பட்டேன், “கூலிக்கார பசங்க கோவணம் கட்டி கொண்டு கூலி வேலை செய்யாமல் படிக்க வந்து விட்டால் கூலிவேலை யார் செய்வதும்,” என்று ஏலனம் செய்தமை அதற்க்குபின் அவனை நேர் கொண்ட முறை பற்றி எனது ஆசிரியர் எடுத்து சொன்ன போது தோழர்கள் மீதான என் ஈடுபாடு கூடியது இருந்தும் அரசின் கொடுங்க் கரங்களால் நக்சல்பாரி அமைப்பு ஒடுக்கப் பட்டது அதே போல் நக்சல்பாரி அமைப்பும் அழித்தொழிப்பு என்ற அதி தீவிரவாத (இடது) பாதையை விட்டு…..

 

நக்சல்பாரி பற்றி:-
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இருக்கும் நக்சல்பாரி கிராமத்தில் உருவான உழவர் போராட்டத்தின் காரணமாய் சாருமஜீம்தார், கனுசன்யால், ஜங்கர் சந்தால் ஆகியோருடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்] அமைப்பு உருவாகியது. அந்த கட்சியே பின்னாளில் நக்சல்பாரிக் கட்சியென அழைக்கப்பட்டது. நக்சல்பாரி கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் வெகுண்டெழுந்த உழவர் போராட்டத்தை அன்றைய செஞ்சீனத்தின் தமிழ் வானொலி ஒலிப்பரப்புவசந்தத்தின் இடி முழக்கம்என்று வர்ணித்தது.

நக்சல்பாரி அமைப்பு தொடக்கத்தில் அழித்தொழிப்புக் கொள்கை என்ற வழிமுறையை தனது நடைமுறை தந்திரமாய் பின்பற்றியது. அதன் விளைவாய் தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கொடிய நிலவுடமையாளர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்த வீரஞ்செறிந்த உழவர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை உருவாக்கியது
தோழர் பாலன் நினைவுகள்:-
தோழர் பாலன், தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றவர். அவர் நக்சல்பாரி வழிமுறையால் ஈர்க்கப்பட்டு, தனது புரட்சிகர வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தார். முதலில், மிக கொடுமையான கந்து வட்டிக்காரன் நல்லம்பள்ளி பெரியண்ண செட்டியை மற்ற தோழர்களுடன் சேர்ந்து அழித்தொழித்தார். அதில், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் இருந்து வெளியான பிறகு, தோழர் பாலன் சற்றும் சோர்வில்லாமல் அநீதிகளுக்கு எதிராய் மக்கள் திரள் போராட்டங்களைக் கட்சியின் வழிகாட்டுதலில் கட்டியமைத்தார்.

அந்நேரம் தோழர் சாருமஜீம்தாருக்குப் பின்னால், நக்சல்பாரி இயக்கம் பிளவுண்டிருந்தது. தமிழகத்தில் கூட்டக்குழு என்ற பெயரில் ஒரு பிரிவாய் இயங்கி வந்தார்கள். அதுவே பின்னாளில் ஆந்திரத்துடன் இணைந்து மக்கள் யுத்தக் குழுவாய் மாறியது. அவர்களின் வழி காட்டுதலை ஏற்று மக்கள் யுத்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் தோழர் பாலன். அவரது போராட்ட வழி முறைகள் ஆதிக்க பண்ணைகளை நடுங்க வைத்தன. சாதிவெறியர்கள் பதைத்தார்கள். இதன் விளைவாய் அரசு அவர்களைப் பாதுக்காக்க வால்டர் தேவாரம் என்பவரை வடாற்காடு மற்றும் சேலம் தர்மபுரி டி..ஜி யாக நியமித்தது.

திருப்பத்தூரில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்தை சாக்காக வைத்து தேவாரம்நக்சலைட்டுகளைஒடுக்குவதாய் கூறி, புரட்சியாளர்களை அழித்தொழிக்க தொடங்கினான். அவனது நரவேட்டைக்கு முதல் பலி தோழர் பாலன். 1980 செப்டம்பர் 9 ந்தேதி இரவு தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் அருகிலுள்ள சீரியம்பட்டி என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாலனையும் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட தோழர்களையும் பெரும் படையுடன் வந்து கைது செய்கிறான் தேவாரம். தோழர் பாலன் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு பாலக்கோடு காவல் நிலையம் கொண்டு செல்லப்படுகிறார். அங்கே, கடுமையான போலீஸ் சித்ரவதையில் அவரது கால் முறிக்கப்படுகிறது. அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் குற்றுயிரும்,குலையுயிருமாய் கொண்டு வந்து சேர்க்கிறது போலீஸ். அவர் இறந்து விடுவார் என்று தான் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தோழர் பாலன் மேல் மரியாதை உடைய மருத்துவர்கள் அவரை குணமாக்க முயல, கோபம் கொண்ட தேவாரம் வலுக்கட்டாயமாய் பாலனை சென்னைக்கு தூக்கிச் செல்கிறார். வழியிலேயே போலீஸ் வேனில் சித்ரவதை தொடர்கிறது. சென்னை அரசு மருத்துவமனைக்கு பாலன் கொண்டு வரப்பட, அங்கேயும் சில மனிதாபிமானமுள்ள மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முயல, அவர்கள் தேவாரத்தால் மிரட்டி தடுக்கப்படுகிறார்கள். சாகும் தறுவாயில் தனக்கு மருத்துவம் பார்க்க முயன்ற அந்த டாக்டரை அருகில் அழைத்துநீங்கள் கிருத்துவரா?’ எனக் கேட்டுஇந்த உலகத்தை மீட்க வந்த இயேசு நாங்கள் தான். நக்சல்பாரி பாதையில் இந்த நாடு வறுமையில் இருந்து ஒருநாள் மீளும். மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை வெல்கஎன்று கூறி இறந்திருக்கிறார் தோழர் பாலன்.
தோழர் பாலனின் செயல்களை பின்னிறுந்து இயக்கிய இயக்கம் பற்றி முன்னுறை அதாவது பதிப்புரையில் பதிவு செய்யபடவில்லை, மேலும் தோழரின் செயல்களை தனிநபர் சகாசமாக காட்டியுள்ளது விமர்சனத்திற்க்குறியது, தோழர் பாலனின் பணிகளை அவரின் அமைப்பு வெளியிடாமை வருந்த தக்கது ஆனால் அவரின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அவரின் அமைப்பு பயிற்று வைத்துள்ளதை மனதில் கொளல் வேண்டும். செய்திகளை களத்தில் உடன் பயணித்த தோழர்கள் மூலம் தெரிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Top of Form


------------------------------------------------------------------------------------------------

 

நான் உங்களின் சமரன் வாங்கியமைக்கு முக்கிய காரணம் ஏஎம்கே அடுத்து தலைமை பொருப்பை வகிக்க தேர்ந்தெடுக்கப் பட்ட தோழர் நீங்கள் உங்களிடம் தலைமை பண்பின் முதிர்ச்சியும் மாலெ அமைப்பை கட்டிக் காக்கும் திறனும் இருக்கும் என்பதனாலே உங்களின் பத்திரிக்கையை வாசிக்க நினைத்தேன் மேலும் உங்கள் அமைப்பு சிதறி போனதற்க்கு நீங்கள்தான் காரணம் ஆகவே ஆக்க பூர்வமாக நீங்கள்தான் எல்லா அணிகளையும் அணுகி ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்க வேண்டும். விமர்சனம் சுயவிமர்சன முறையில் ஒவ்வொருவரின் தவறுகளையும் வெளிப்படையாக அறிவித்து ஒற்றுமைக்கு அடி கோலுங்கள் வீண் விவாதம் ஒற்றுமையை வளர்க்காது. நான் அரசியல் அற்று வெற்று வார்த்தைகள் பேச நினைக்கவில்லை அதே போல் ஆதாரம் இல்லாமல் ஒருவர் மீது முத்திரை குத்தும் வேலையையும் நான் செய்ய நினைக்கவில்லை தோழர் மனோகரன்.

  நீங்கள் கேட்ட பதில் நான் இதர்க்கு முன்னரே மாவட்ட அமைப்பு தோழர் மாய கண்ணனிடம் கொடுத்தவையே திரும்பவும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் தோழரே. 

உங்களின் பார்வைக்கு மார்க்சிய ஆசான்கள் என்ன விளக்கியுள்ளார்கள் என்பதை பார்ப்போம்…

++++++++++++++++++++++++++++++++++++++++

1. “மகத்தான போராட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைமை உறுப்புகள் எல்லாவற்றையும், அதன் உறுப்பினர், ஊழியர் அனைவரையும் தமதுமுன்முயற்சியை (முனைப்பை) (initiative) முற்றாக வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றது. இந்த முன்முயற்சி மட்டுமே வெற்றியை உத்தரவாதம் செய்ய முடியும். இந்த முன்முயற்சி தலைமை உறுப்புகளும் ஊழியர்களும் கட்சி அணியினரும் ஆக்கபூர்வமாக வேலை செய்யும் ஆற்றலிலும், பொறுப்புணர்ச்சியிலும், வேலையில் காட்டும் நிரம்பிய சுறுசுறுப்பிலும், கேள்விகள் எழுப்பி அபிப்பிராயங்கள் தெரிவித்துத் தவறுகள் விமர்சனம் செய்யும் துணிவிலும் திறமையிலும், தலைமை உறுப்புகளையும் தலைமை ஊழியர்களையும் தோழமை பூர்வமாகக் கண்காணிப்பதிலும், பருண்மையாகக் காட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால்முன்முயற்சிஎன்பது வெறும் வாய்ப்பந்தலாகும். ஆனால் இத்தகைய முன்முயற்சியின் பிரயோகம் கட்சி வாழ்வில் பரவியுள்ள ஜனநாயகத்தைச் சார்ந்திருக்கிறது. கட்சி வாழ்வில் போதிய ஜனநாயகம் இல்லாவிட்டால் இதை முற்றாக வெளிப்படுத்த முடியாது.

ஜனநாயக சூழ்நிலையில் தான் பெருந்தொகையான திறமைசாலிகளை வளர்த்தெடுக்க முடியும்.”

(தேசிய யுத்தத்தல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்- அக்டோபர் 1938)

2. சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? : மாஓ சேதுங் (1963 மே)
சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. அவை மனதில் இயல்பாகவே உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து, அதிலிருந்து மட்டுமே, வருகின்றன. அவை மூவகையான சமூக நடைமுறைகளிலிருந்து வருகின்றன: உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை. மனிதனுடைய சமூக இருப்பே அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. முன்னேறிய வர்க்கத்திற்குரிய தனிச்சிறப்பான சரியான கருத்துக்கள் வெகுசனங்களாற் பற்றிக் கொள்ளப்பட்டதும் அக் கருத்துக்கள் சமூகத்தையும் உலகையும் மாற்றும் ஒரு பொருண்மையான சக்தியாகின்றன. மனிதர் தமது சமூக நடைமுறையிற் பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டுத், தமது வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும், செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர்.
பார்வை, கேட்டல்;, மணம், சுவை, தொடுகை ஆகியவற்றுக்கான உறுப்புக்களான மனிதனது ஐம்புலன் உறுப்புக்களின் வழியே புற உலகின் எண்ணற்ற இயல்நிகழ்வுகள் மனித மூளையிற் பிரதிபலிக்கின்றன. முதலில் அறிவு புலனணர்வு சார்ந்தது. போதிய அளவு அறிவு திரண்டதும், கருக்துருவ அறிவை, அதாவது சிந்தனையை, நோக்கிய பாய்ச்சல் நிகழ்கிறது. விளங்குதல் என்பதில் இது ஒரு செய்முறையாகும். விளங்குதல் எனுஞ் செயற்பாடு முழுமைக்கும் இதுவே முதற் கட்டமாகும். புறநிலைப் பொருளிலிருந்து அகஞ் சார்ந்த உணர்வுநிலைக்கும் இருத்தலிலிருந்து சிந்தனைக்கும் இட்டுச் செல்லுங் கட்டமாகும். ஒருவரது உணர்வுநிலையோ (கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் உட்பட்ட) கருத்துக்களோ புறநிலையான வெளி உலகின் விதிகளைச் சரியாகப் பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பது, அவை சரியானவையா இல்லையா என நிச்சயிக்க இயலாத இந்தக் கட்டத்தில், இன்னமும் நிறுவப்படாதுள்ளது.
அதையடுத்து அறிதலின் இரண்டாவது கட்டமாக உணர்வுநிலையினின்று பொருளுக்குத் திரும்பச் செல்லுவதான, கருத்துக்களிலிருந்து இருப்புக்குத் திரும்பச் செல்லுவதான கட்டம் வருகிறது. இங்கே, கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தந்தனவா என உறுதிப் படுத்துவதற்காக, முதலாவது கட்டத்திற் பெறப்பட்ட அறிவு சமூக நடைமுறையிற் பிரயோகிக்கப் படுகிறது. பொதுவாகச் சொன்னால் வெற்றி பெறுபவை சரியானவை தோல்வி பெறுபவை தவறானவை. இயற்கையுடனான மனிதனது போராட்டத்தில் இது சிறப்பாகச் சரியானது.


3.
சமூகப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தின் பிரதிநிதியான சக்திகள் சில சமயங்களிற் தோல்வியடைகின்றன. அதன் காரணம் அவர்களது கருத்துக்கள் தவறானவை என்பதல்ல, மாறாகப் போராட்டத்திற் சம்பந்தப்பட்ட சக்திகளின் சமநிலையில் அப்போதைக்குப் பிற்போக்குச் சக்திகளினளவுக்கு அவை வலியனவாயில்லை என்பது தான். எனவே அவை தற்காலிகமாகத் தோற்கடிக்கப் படுகின்றன. ஆனால் அவை இன்றோ நாளையோ வெல்லப் போகின்றவை.
மனிதனின் அறிவு, நடைமுறைச் சோதனை மூலம் இன்னோரு பாய்ச்சலுக்கு உட்படுகிறது. இப் பாய்ச்சல் முன்னையதை விட முக்கியமானது. ஏனெனில் இது மட்டுமே முதலாவது பாய்ச்சல். அதாவது புறநிலையான வெளி உலகைப் பற்றி யோசிக்கும் போக்கில் முடிவான கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும், சரியா இல்லையா என நிறுவ முடியும். உண்மையைப் பரீட்சிக்க வேறு வழியில்லை. மேலும், பாட்டாளி வர்க்கம் உலகத்தை அறிவதன் ஒரே ஒரு நோக்கம் அதனை மாற்றுவது தான்.
பல வேளைகளிற், பொருளிலிருந்து உணர்வுநிலைக்கும் மீண்டும் பொருளுக்கும், அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும் மீண்டும் நடைமுறைக்குங்;, கொண்டு செல்லும் செயற்பாட்டைப் பலமுறை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமே சரியான ஒரு கருத்தை வந்தடைய முடிகிறது. அறிவு பற்றிய மாக்ஸியக் கொள்கை, அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கை, அத்தகையது.
நம்மிடையே பல தோழர்கள் அறிவு பற்றிய இக் கொள்கையை இன்னமும் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களது கருத்துக்களதும் அபிப்பிராயங்களதும் கொள்கைகளதும் செய்முறைகளதும் திட்டங்களதும் முடிவகளதும் விவரணமான உரைகளதும் நீண்ட கட்டுரைகளதும் தோற்றுவாய் ஏதென்று கேட்டால் அவர்கள் அக் கேள்வி விசித்திரமானது என நினைக்கிறார்கள். அவர்களால் அதற்கு மறுமொழி கூற இயலாதுள்ளது. பொருள் உணர்வுநிலையாகவும் உணர்வுநிலை பொருளாகவும் மாற்றப்படுவதுமான பாய்ச்சல் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வான போதும், அத்தகைய மாற்றம் இயலுமென அவர்கட்கு விளங்குவதில்லை.
எனவே, நமது தோழர்கள் தமது சிந்தனையைச் சரியான திசைப்படுத்தி விசாரித்தலிலுங் கற்றலிலும் அனுபவங்களைத் தொகுத்தலிலும் வல்லோராகிச் சிரமங்களை எதிர்கொண்டு தவறிழைத்தலைத் குறைத்துத் தமது வேலையைச் சிறப்பாகச் கெய்து சீனாவை உயர்வான வலிய சோசலிச நாடாகக் கட்டியெழுப்பி நமது மாபெரும் சர்வதேசக் கடமையை நிறைவுசெய்யுமுகமாக உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் பரந்துபட்ட வெகுசனங்கட்கு உதவவும் நமது தோழர்கட்கு அறிவு பற்றிய இயங்கியற் பொருள்முதல்வாதக் கொள்கையிற் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது.
(
தோழர் மாஓ சேதுங்கின் நெறிப்படுத்தலின் கீழ் வரையப்பட்டநமது தற்போதைய கிராமப்புறப் பணிகளிலுள்ள சில பிரச்சனைகள் பற்றிச் சீனக் கம்யூனிஸ்ற் கட்சி மத்திய குழுவின் வரைவுத் தீர்மானம்எனும் ஆவணத்தினின்று பெறப்பட்ட பகுதி. இப் பகுதியைத் தோழர் மாஓ சேதுங் எழுதியிருந்தார்


4.
மனிதன், தன் அறிதல் அனுபவங்களை முறை பற்றி அறியும்பிரிவே அறிவியல் என்பதாகும். தன் உணர்தல்அநுபவங்களைமுறைப்படுத்தி ஆயும்பிரிவே கலை என்பதாகும். சிந்தனனக்கும் உணர்தலுக்கும்இடையிலானவேறுபாட்டையே, அறிதலும், உணர்தலும் தெளிவாக்குகிறது.
புரதானகாலசமுதாயத்தில்,அறிவியலும் கிடையாது கலையும் கிடையாது. மந்திரம் மட்டுமே இருந்தது. நாம் இப்போது அறிந்திருக்கிற அறிவியலும் கலையும்,
சரக்கு உற்பத்திமுறையின் வளர்ச்சிக்குப்பின்னரும்
மன உழைப்பு உடல் உழைப்பு ஆகிய வற்றுக்குஇடையிலான
முரண்பாட்டின்வளர்ச்சிக்குப்பின்னரும்,சமூகம் வர்க்கங்களாகப் பிரிவுண்டப்பின்னரும்வளர்ந்ததுறைகள் ஆகும் .(நூல்:மனிதசமூகசாரம்.
ஜார்ஜ்தாம்சன்).
5.
குறுங்குழுவாதம்

*எல்லா குறுங்குழுவாதப் போக்குகளும் அகவய வாதமே!*
மாவோ

கட்சி பள்ளி தொடங்கிவைத்து தோழர் மா.வோ. பெரும்பாலான நமது தோழர்கள் கட்சி சாராத மக்கள் மீது கர்வப் போக்கு உடையவர்களாக, இகழ்ச்சியாக அவர்களை பார்ப்பவர்களாக, அவர்களை வெறுக்கவோ, அல்லது மறுக்கவோ அல்லது அவர்களின் நல்ல அம்சங்களை கவனிக்காமல் வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இது உண்மையில் குறுங்குழுவாத போக்கு ஆகும். சில மார்க்சிய புத்தகங்கள் படித்த பின்னால், அடக்கத்திற்கு மாறாக அகந்தையுள்ளவர்களாக மாறுகின்றனர். தங்கள் அறிவு அரை குறையானது என்ற உண்மையை உணராமல் மற்றவர்களை பயனற்றவர்கள் என்று ஒதுக்கி விடுகின்றனர். எந்த சமயத்திலும் கட்சி சாராத மக்களிடம் ஒப்பிடும்போது நாம் சிறுபான்மையினர்தான் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு நூறு நபருக்கு ஒரு பொதுவுடமை வாதி வீதம் இருந்தால் 45 கோடி மக்களுக்கு, 45 இலட்சம் பொதுவுடமை வதிகள் இருக்கவேண்டும். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நமது கட்சி அடைந்தாலும் கூட மக்கள் தொகையில் நாம் ஒரு சதவீதம் இருப்போம் கட்சி சாராத மக்கள் 99 சதவீதம் இருப்பார்கள். கட்சி சாராத மக்களிடம் நாம் இணையாமல் இருப்பதற்கு காரணமென்ன? நம்முடன் இணைய விரும்புகிறவர்கள் அல்லது இணையப் போகிறவர்களை பொறுத்த மட்டில் நமது ஒரே வேலை அவர்களோடு ஒத்துழைப்பது தான். அவர்களை புறக்கனிப்பதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை ஆனால் சில தோழர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் நம்முடன் ஒத்துழைப்பவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள் அல்லது அவர்களை புறக்கணிக்கிறார்கள். இம்மாதிரி செயல்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் ஏதாவது நியாயங்களை கொடுத்துள்ளனரா? இல்லை. மாறாக, அவர்கள் மக்களுடன் இணைவதற்கு நம்மை ஊக்கப் படுத்தியுள்ளனர். மக்களிடமிருந்து நாம் விலகுவதை அல்ல. சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய கமிட்டி ஏதாவது நியாயங்கள் தந்துள்ளதா? இல்லை. அதன் எல்லாத் தீர்மானங்களிலும் மக்களிடமிருந்து நம்மை விலக்கி தனிமைப் படுத்தும்எந்த ஒரு தீர்மான வாசகமும் இல்லை அதற்கு மாறாக மக்களுடன் நெருங்கிய உறவு கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மக்களிடமிருந்து நம்மை பிரிக்கும் எட்த ஒரு செயலுக்கும் எந்த நியாயமும் இல்லை. சில தோழர்களின் திட்டமிட்ட குறுங்குழுவாத சிந்தனையின் விளவுதான் இது. இம் மாதிரியான குறுங்குழுவாதப் போக்கு நம் தோழர்களில் சிலரிடையே அதிக அளவு உள்லது. அது நம் கட்சி வழியை தடுத்து வருகிறது. இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள நம் பரந்த அளவிற்கு கட்சிக் கல்வியை எடுத்துச்செல்ல வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை - கட்சிசாராத மக்களுடனும், ஊழியர்களுடனும், இணையாமல் நாம் எதிரியை வெல்வதோ புரட்சியின் இலட்சியத்தை அடைவதோ சாத்யமில்லை - என்பதை உண்மையோடு நமது கட்சி ஊழியர்களுக்கு உணர்த்த வேண்டும். எல்லா குறுங்கூவாதப் போக்குகளும் அகவய வாதமே புரட்சியின் உண்மையான தேவைகளுடன் பொருந்தாது ஒன்று. ஆகவே அகவயவாதத்திற்கும், குறுங்குழுவாதத்திறும் எதிராக ஒரே சமயத்தில் போர் தொடுக்க வேண்டும்-. மாவோ.

 

(அ) . “மக்களிடமிருந்து மக்களுகே” அதாவது மக்களிட்மிருந்து கற்றுக் கொள்வதும் மக்களுக்குக் கற்பிப்பதும் ஆகும்.

(ஆ). மக்கள் மீது எந்த ஒரு கண்ணோட்டத்தையும் அது எவ்வளவு சரியாக இருந்தாலும் சரி- தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் திணிக்கக் கூடாது, இது அதிகார் வர்க்க போக்கு.

(இ).

Top of Form



தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்).

இங்குள்ள ஒவ்வொரு குழுவும் தம்மை தாமே ஒரே சரியான புரட்சிகரமான கம்யூனிஸ்ட கட்சியாக கருதிக் கொள்ளும் மனப்பான்மை கொண்டவை. சுவர்களில் காணும், “நானே உயிரும் ஆன்மாவும், வழியுமாக இருக்கிறேன்”, என்கிற வாசகத்துக்கும், மேலே கண்ட மனபான்மைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? புற நிலை உண்மை என்று கூறுகிறோமே, அதற்க்கு ஒத்துப் போகிறதா?
விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று 

தனிநபரா மார்க்சியமா-2

 

DEC 1, 2019, 8:42 AM

பாலன் புத்தகம் எமது அரங்கில் விற்றது எமது அமைப்பிற்கு எதிரான கோச்டிவாதம்! எய்ம் - ன் திட்டம் எனபதை ஏற்று அது தவறு என்று வெளிப்படையாக சுயவிமர்சனமாக வந்தால் உங்களுடன் விவாதிப்பது பற்றி யோசிப்போம்!!! எமது பாட்டாளிவர்க்க சமரனில் உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது!!!

எமது பத்திரிகையில் அனைத்து பிளவு காரணம் தீர்வு வைத்துள்ளோம்!

தோழர்கள் வரும் வாரத்தில் அங்கு வருவார்கள் அப்போது கிடைக்கும்

அல்லது உங்கள் விலாசம் கொடுங்கள் அனுப்பி வைக்க சொல்லுகிறேன்!

(dist) 635204 Mobile no 7010134299

DEC 5, 2019, 8:41 AM

You missed a call from Manokaran.

December 5, 2019 at 8:41 AM

அகரத்தில் மருந்து கடையில் பத்திரிகை உள்ளது தோழர்!

உங்களுக்கு எப்போதும் கொடுத்துச் செல்லும் இடத்தில் என்று சொன்னார்கள்!

அங்கே கேளுங்கள் தோழர்

DEC 6, 2019, 11:01 AM

படிச்சீங்களா தோழர்?

SAT 11:37 AM

பேச முடியுமா? தோழர் !

SAT 3:46 PM

SAT 8:24 PM

முழுமையாக எழுதுங்க பின்னர் பேசலாம்! ஆனால் எனது முதல் கேள்வியை தவிர்ப்பது சரியல்ல!!!

சரி தோழர்

MON 10:59 AM

என்னாச்சு தோழர்!

TUE 10:40 AM

நான் உங்களின் சமரன் வாங்கியமைக்கு முக்கிய காரணம் ஏஎம்கே அடுத்து தலைமை பொருப்பை வகிக்க தேர்ந்தெடுக்கப் பட்ட தோழர் நீங்கள் உங்களிடம் தலைமை பண்பின் முதிர்ச்சியும் மாலெ அமைப்பை கட்டிக் காக்கும் திறனும் இருக்கும் என்பதனாலே உங்களின் பத்திரிக்கையை வாசிக்க நினைத்தேன் மேலும் உங்கள் அமைப்பு சிதறி போனதற்க்கு நீங்கள்தான் காரணம் ஆகவே ஆக்க பூர்வமாக நீங்கள்தான் எல்லா அணிகளையும் முதற்க்கண் உங்களின் “பாட்டாளி வர்க்க சமரன்” ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளமை பாரட்டதக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டை போற்றுவோம் பல வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக் காட்டியுள்ளமை மிக சிறப்பு. அமைப்புக்குள் நடந்த மோதல்களையும் உண்மை தன்மையையும் நீங்கள் அறிவீர் என்னை போன்றோருக்கு ஒரு ஒன்றுபட்ட கட்சி ,மட்டுமே இதனை சாதிக்கும் உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வழ்த்துக்கள்.

ஸ்டாலின் சாதனைகளை உயர்த்திப் பிடிப்போம், உங்களை ட்ராட்ஸ்கிவாதி என்று கூறி கொண்டிருந்த இந்த சமயத்தில் இவை சரியான பதில். அகிலம் கலைக்கப் பட்டதையும் அடுத்த அகிலம் கட்டப் படாமல் உள்ளதே புரட்சிக்கு வித்திடவில்லை என்று ட்ராட்ஸ்கிய வாதிகள் ஊழையிடுகின்றனர் நீங்கள் அகிலம் கலைக்கப் பட்டதன் காரணத்தையும் அதன் மீது மாவோவின் கருத்தையும் பதிவு செய்துள்ளமை சிறப்பு.

 

மேலும் தோழரே எனது  விமர்சனங்கள் மிக நீண்டவை அவற்றை அடுத்து எழுதுவேன், இப்பொழுது சில….

   கேட்க்க நினைப்பது ஏ.எம்.கே மற்றும் அமைப்புக்குள் நடந்த உட்கட்சி போராட்டம் மார்க்சிய அடிப்படையில் இருந்ததா? (நால்வர் அணி மற்றும் அய்வர் அணிகளுக்கிடையில் ஆன ) அப்படி இல்லாமைக்கு என்ன காரணம்? உங்கள் கருத்து போர் நடைமுறை ஒரு ஓட்டு கட்சியை விட கேவலமாக இருந்தது அவை ஏன்? நாம் மார்க்சிய வாதிகள்தானா? இதனை பற்றி தோழர்கள் எனக்கு விளக்கம் அளிக்க முடியுமா? (சாதி அடிப்படையில் பேச்சு)

அடுத்து சமரனில் நீங்கள் வைத்துள்ள நிலைபாட்டான ஏ.எம்.கே பற்றியும் அவரின் அரசியல் பற்றிய ஒரு சிறிய தேடுதலே அடுத்து அனுப்புவேன் தோழரே.

தோழர்.எல்லா கம்யூனிஸ்டுகளும் குறுங்குழுவாத சிந்தனைகளைத் தூக்கியெறிந்துவி்ட்டு, முதலாளி வர்க்கம் நம்மைப் பிளவு படுத்துவதற்காக எழுப்பும் யுக்திகளைப் புறக்கணித்துவிட்டு, புரட்சி ஒன்றே குறிககோளாக நாம் ஒன்றுபட வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடாமல் இந்தியாவில் புரட்சி சாத்தியமில்லை. எல்லா வகையான நொண்டிச் சாக்குகளையும் காரணம் காட்டி பிளவுகளை நியாயப்படுத்தும் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும். வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நாம் தோழமை உணர்வோடும், புரட்சியை மையமாக வைத்தும் விவாதித்து பெரும்பான்மை அடிப்படையில் முடிவு காண வேண்டும்.

 மாறுபட்ட கருத்து என்பது எல்லா குழுக்களுக்குள்ளும் கண்டிப்பாக இருக்கும் இவை புற நிலையில் ஏற்படும் முரண்களின் விளைவே மாறாக மாறுப்பட்ட கருத்தே இல்லாமலிருந்தால் அது மா-லெ இயக்கமே இல்லை. மாறாக மா-லெ குழுயென்றால் அனைத்துக்குழுவும் ஒன்றிணைவதில் ஏன்ன சிக்கல் உண்மையென்னவென்றால் குழுத்தலைவர்களின் அகமும் பிழைப்பும் போய்விடும் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.இவர்களே ஒன்றுப்பட்ட கட்சிக்கு தடை. இவர்களை பாட்டாளிவர்க்கம் மண்ணிக்காது. அனைத்துக்குழுவிளுள்ள தோழர்களும் ஓன்றுப்பட்ட கட்சிக்காக போராடுவோம்.

 இன்னும் சில விமர்சனங்களுடன் அடுத்து வருவேன் தோழரே.

 புரட்சித் தத்துவத்தையும், நடைமுறையையும் சில வேளைகளில் தனி நலனுக்கு-தனிநபருக்கு-விசுவாசமான முறைகளில் மாற்றிடமைக்கும். அல்லது உண்மையான தத்துவத்தை ஆதார மற்ற தாக்குதல்களிலிருந்தும், அதைச் சீர்கெடுக்கச் செய்வதற்கான முயற்சிகளிலிருந் தும் பாதுகாத்தும், பிழையான எல்லாவற்றையும் நியா யப்படுத்தி எல்லா விமர்சனங்களுக்கும் பகையாகி பாட் டாளி வர்க்கத்திற்கும், சிந்தனைககும் துரோகம் செய்யும் போக்கும், தத்துவம், அரசியல், போர்த்தந்திரம் ஆகிய துறைகளில் முன்னேறக் கூடாது தான் கூறும அனைத் திற்கும் வாலைப்பிடித்துக் கொண்டு வா என்ற பிரச்சாரத் தையும், விமர்சனம் ஜனநாயக மத்தியத்துவமல்லாமலும் காணப்படும் போக்கும் இடதுசாரி சந்தர்ப்ப வாதத்தில் உண்டு.

"புரட்சிகர அரசியல் போராட்ட மென்பது; பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்றல் மட்டும் போதாது அதன் சிந்தனையிலுள்ள அறிவுஜீவிகளின் சுதந்திரமான இசைவையும், முழு அளவிலான உடன்பாட்டையும் பெற்றல்தான் அதனைக்கொண்டு நடத்தவும் வெற்றி காணவும் முடியும்" – மாவோ

FRI 5:33 AM


என்னுடன் விவாதிக்காமல் இப்படி முக நூலில் பதிவிடுவதால் பயன் என்ன?

அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் கேட்கிறேன் தோழர்

எந்த விதியின் கீழ் ஒன்றுபட சொல்கிறீர்கள்...?


தப்பிக்காதீர் எந்தவிதியின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்

நான் கேட்டால்தான் சொல்வேன் என்பதே ஒரு கருத்து திணிப்பாகாதா

மனோகரன்:-அமால்கமிஷ்னாக கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட முடியாது! ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையில்தான் செயல் பட முடியும்... ஆனால் நீங்களோ அதனை எதிர்க்கின்றீர்... அது முதலாளித்துவ வழியே தவிர வேறொன்றுமில்லை

இந்த விதிகளின்படிதான் லெனின் ஒன்றுபட்ட கட்சியை கட்டினார்

எமது அமைப்பில் இரு தரப்பினரும் இந்த அமைப்பு விதியை மறுத்தே பிளவுபடுத்தினர்

Chat Conversation End

நான்:- தோழர் வணக்கம், நேற்று உங்களுக்கு பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன், எனது எழுத்து வேலை இரவு மற்றும் அதிகாலை மட்டுமே ஆகவே உங்களின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை மேலும் நீங்கள் அழைத்த பொழுது வெளியில் இருந்தமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை தோழரே,

நான் உங்கள் அமைப்பு பிளவுகளை பற்றி முழுமையாக அறியாவிட்டாலும் அவை அரசியல் மற்றும் கோட்பாட்டு பிரச்சினையல்ல அவை தனிநபர் பிரச்சினையே அமைப்பின் இயக்க மறுப்பியலே இன்னும் பல நான் சொல்ல முடியும் அதனை நான் விவாதிக்க விருமப்வில்லை ஏனெனில் அமைப்பு ரீதியாக முரண்பாடுகளை பற்றியோ ஜனநாயக மத்தியத்துவம் பற்றியோ எந்த பயிற்ச்சியோ அடிப்ப்டையோ பயிற்றுவிக்காமையால் ஏற்பட்டவையே விடுங்கள் தோழர் நான் எழுதி ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை, நான் MR  என்னும் தோழர் ஆம்பள்ளி முனிராஜ் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் உங்களுக்கு அதனை பற்றி தெரிந்து கொள்ள் ஒன்றும் இல்லை தோழரே.  

ஜனநாயக மத்தியத்துவம் பற்றி அணிகளுக்கு தெரியாமல் இருக்கலாம் தலைமையில் சுமார் நாற்பது ஆண்டுகள் இருந்தவர்களுக்குமா தெரியவில்லை ? பயிற்றுவிக்க வேண்டும்? இது தவறுகளுக்கு பிறரை பலியிடுவது தோழர்...! நல்லது உங்களுக்கு பல வேலை ! என்னுடன் பேசி என்ன ஆக போகிறது! செய்யுங்கள்!!!

இந்த பேச்சு வார்த்தையில் நான் அவருக்கு எப்படி தெரிந்தேனோ தெரியவில்லை அதன் பின் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் முத்திரை குத்தும் மனோகரனின் அரஜக செயல் தொடர்ச்சியாக

15 hrs • 

Manokaran Karan

திருவாளர் சமூக ஆர்வலர் பழனி சின்னசாமி அவர்களே....

மா.லெ அமைப்புகளின் அரசியலை விமர்சிப்பது சரி...

அமைப்பு பிரச்சினைகளில் தலையிட்டு பேசும் ஆதாரமும் அதிகாரமும் ஆணவமும் எங்கிருந்து வந்தது? வருகிறது???

எல்லை தாண்டி பேசுவது எழுதுவது சரியல்ல!!!

எல்லோருக்கும் வகுப்பு எடுக்கும் நீங்கள் யார் என்பதை உலகுக்கு அறிவியுங்கள்!

எமது அமைப்பின் தேர்தல் முழக்கத்தை தன்னியல்பு என்று பேசியுள்ளீர்கள்....

தன்னியல்பு என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்களுக்கே பாடம் நடத்துவதற்கு அபார திறமை வேண்டும்....

அது உங்களிடம் நிறையவே இருக்கு!

தேர்தலை புறக்கணிக்க சொல்லிவிட்டு திரை மறைவில் எதிர் கட்சிக்கு வாக்களிக்க சொல்லும் தேர்தல் புறக்கணிப்பை 

விட நேரடியாக மோடி ஆட்சியை வீழ்த்த கோரும் மக்களின் கோரிக்கையை ஆதரித்து அவர்களை பாசிச எதிர்ப்பு முன்னணி அமைக்க அழைப்பு விடுப்பது எவ்வளோவோ திட்டமிட்ட நடவடிக்கை....!

இவை எல்லாம் உங்களுக்கு தெரியாதது அல்ல...

தொடருங்கள் உங்கள் பிராஜக்ட்டை...(Hidden Ajenda)

ஆனால் ஒன்று நிலைமைகள் வெகு வேகமாக மாறிவருகிறது... 

அது உங்கள் மறைமுக நோக்கத்திற்கு எதிராக...

மார்க்சியமும் லெனினியமும் மக்கள் இயக்கமும் வெல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை!!!

Mannu Natarajan சபாசு் எங்கிருந்து வந்தது சரியன கோள்வி🇨🇳🇨🇳

Thulasi Rajendran அதென்ன தோழர் அவரை சமூக ஆர்வலர் என்று குறிப்பிடுகிறீர். அதுவே சரியில்லையே. இடதுசாரிகளின் பலம் ஒன்றுபட்ட கட்சிதானே. இவ்வித அணுகுமுறை மாற்றியே ஆக வேண்டும். குறைந்தபட்சம் தோழமை அமைய வேண்டும்.கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள் தோழர்.

Manokaran Karan முடியாது! மண்வெட்டியை மண்வெட்டி என்றுதான் சொல்ல வேண்டும்!

சமூக ஆர்வலரை புரட்சியாளர் என்று கூறும் துரோகத்தை ஒரு நாளும் செய்யமாட்டோம்!

Thulasi Rajendran Manokaran Karan உங்களோடு செயல்படும்போதும் சமூக ஆர்வலர் தானா. 

மண்வெட்டி உதாரணம் தேவையா.

தோழர்களை தோழர் என்று சொல்வது கூட முடியவில்லையா.ஏதேனும் புரட்சியார்னா புது இலக்கணம் தங்கள் அமைப்பில் ஏதேனும் உள்ளதா.

Gnana Suriyan Munisamy Manokaran Karan தோழர்! சமூக ஆர்வலர் மண்வெட்டி என்றால் புரட்சியாளர் எந்த கருவி!

தொடக்கத்தில் நிலத்தை சரிசெய்ய மண்வெட்டி தேவைப்படும்.

Manokaran Karan மண் வெட்டியை மண் வெட்டி என்று சொல்லுங்கள் அது வளைந்து உள்ளது என்று சொல்லாதீர்கள் என்று லெனின் கூறுவார். அதைத்தான் சொன்னேன்!


உதாரணத்தை பிடித்து தொங்காதீர்கள்!…See More

Gnana Suriyan Munisamy Manokaran Karan தோழர்! நானெல்லாம் புரட்சியாளனா!!அய்யய்யோ!!

Manokaran Karan Gnana Suriyan Munisamy எம் ஜி யாரும் ஜெயாவும் புரட்சியாளர்களாக இருக்கும்போது நீங்க என்ன குறைச்சலா தோழர்!

Manokaran Karan ஒருவர் தனது நிலையை அறிவித்துவிட்டு பின்னர் மற்றவர்களை பற்றி பேச வேண்டும்!

அவ்வாறில்லாமல் அனாமதேயம் எல்லாம் அரசியல் பேசினால் அது அசிங்கம்!

சம்பந்தப்பட்ட வர்கள் யோசிக்க வேண்டும்!!!

Palani Chinnasamy Manokaran Karan என்னதை அறிவிக்க வேண்டும் தோழர், நீங்களே சொல்லவும்

Palani Chinnasamy தோழர் Manokaran Karan முதற்கண் நன்றி உங்கள் கருத்துகளுக்கு, நான் யாருக்கும் சொல்லிக் கொடுக்க வரவில்லை, உண்மையை பேச மட்டுமே நினைத்தேன், நீங்கள் நினைத்தால் யாரையும் எந்த முத்திரை குத்தியும் பேச உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தார்கள், யாரை பற்றி என்ன ஆய்வு செய்து உங்கள் கருத்துகளை முன் வைக்கின்றீர்? நான் அரசியல் அற்ற வாதங்களை முன்னெடுக்க நினைக்கவில்லை தோழர், உண்மையான புரட்சியை நேசிக்கும் தோழர்களை அரவானைத்து செல்ல நினைக்கிறேன், எனக்கு யாரையும் மட்டம் தட்டி புகழ் பாட நினைக்கவில்லை

Manokaran Karan பழனி சின்னசாமி நீங்கள் யார் என்று சொல்லிவிட்டு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்!

தேர்தலில் உங்கள் நிலை என்ன? என்று சொல்லிவிட்டு பின்னர் விமர்சியுங்கள்!


எமது அமைப்பு பிரச்சினைகளை பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!


தெருவில் நின்றுகொண்டு மற்ற அமைப்பு விஷயங்களை பேசுவது அறாஜகம்! விஷமம்! உள் நோக்கம் கொண்டது!

அதாவது ஹிட்டன் அஜெண்டா!!!

Palani Chinnasamy Manokaran Karan தோழர் மக்களுக்கு கேட்கும் உரிமை இல்லை என்று சொன்னது சர்வாதிகார இட்லர் மட்டுமே, மக்களுக்காக மட்டுமே பாடுபடும் ஒரு கட்சியில் உள்ள நீங்கள் செய்வதை கேட்க்க அதிகாரம் இல்லை எனில் உங்கள் புரட்சிப் பணி யாருக்கானது தோழர்

Manokaran Karan எதை சொல்ல வேண்டும் என்பதை நான் கேட்டுவிட்டேன்...

அவ்வளவுதான்...!!!

Manokaran Karan முறை இல்லாமல் விமர்சனம் செய்வதுதான் உங்கள் நாகரிகமா?

Palani Chinnasamy Manokaran Karan என்ன முறையற்ற விமர்சனம் தோழர்


Palani Chinnasamy தோழர் மனோகரன் அவர்களே எனது கருத்தை நீங்கள் அங்கே களமாடியிருந்தால் நான் பதிலளிக்க பயனுள்ளதாக இருந்திருக்கும், பரவாயில்லை நட்பு முரண் பகை முரண் அறியா நிலையில் உள்ளவர்கள், தங்களின் நிலையை தக்க வைக்க அடுத்தவரை குற்றவாளியாக்கினால் மட்டுமே தனது புனித தன்மை காக்கப்படும் என்பது அறிந்தே பேசும் நிலபிரபுத்துவ கருத்து இவைதானே, பெண்ணின் எதிர் பேச்சிற்க்கு பதில் தர முடியாத ஆணாதிக்க வாதி அவளை" தேவடியா" என்ற ஒற்றை வார்த்தையால் கட்டிப் போடுவது போல் தங்களுக்கு எதிர் கருத்து தெரிவிக்கும் எல்லோரும் என்.ஜி.ஓ, கலைப்புவாதி இதி்தியாதி இத்தியாதி.... உங்களின் புரட்சி பணியை பட்டியலிட முடியுமா? முகநூலில் வேண்டாம் நேரிலே ஆவணங்கள் கொடுக்க முடியுமா? அடுத்தவரை முத்திரை குத்தும் முன் உங்கள் உண்மை முகத்தை அரசியல் நிலையை சமுக பங்களிப்பை கருத்தில் கொளல் நன்றே.

Murugesan Jayaraman //அமைப்பு பிரச்சினைகளில் தலையிட்டு பேசும் ஆதாரமும் அதிகாரமும் ஆணவமும் எங்கிருந்து வந்தது? வருகிறது?//


கட்சி அல்லது அமைப்பு என்பது பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கட்டப்பட்டு செயல்படுகிறது. மேலும், பொதுமக்களின் அரசியல் பொருளாதாரம், பண்பாடு குறித்து விவாதித்து முடிவெடுக்கிறது. அதனால் கட்சியின் அரசியல், அமைப்பு பிரச்சினைகளை தெரிந்து கொண்டு விமர்சிக்க பழனி சின்னசாமி உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு.


கட்சி அல்லது அமைப்பில் இருப்பவர்கள், அரசியல் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை விவாதிக்காமலும், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யாமலும் இருந்து, காலையில் மீன் குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதா அல்லது வத்தக்குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதா என்று விவாதித்தால் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அது அந்த அமைப்பின் அல்லது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும்.


வெளிப்படையான கட்சி கட்ட, நிலவுகின்ற அரசு அனுமதிக்காமல் இருக்கும்போது ரகசிய கட்சி கட்டுவது ஒரு ரகம். எதேசச்சதிகாரத்தை மறைப்பதற்காக ரகசியமாக கட்சி கட்டுவது மற்றொரு ரகம். தற்போது எவர் கட்சி கட்டினாலும் ரகசியமாகத்தான் அது செயல்பட வேண்டும் என்று ஒரு பொதுப் புத்தி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 


அ0தனால் ரகசியத்தின் மூலம் எதேச்சதிகாரமாக கட்டப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு பாசிச செயலில் ஈடுபடுகிறது. இந்த பாசிச செயலுக்கு ரகசிய கட்சி முறைதான் முதன்மையான காரணமாக இருக்கிறது. தற்போது பா.ஜ.க. அரசு கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடை கூட ரகசியமாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுகிறது. 


பா.ஜ.க.வும், காங்கிரசும் பாசிச போக்கில் செயல்படுவதற்கு கட்சி ரகசியமாகக் கட்டப்பட்டதுதான் முதன்மை காரணம். கட்சிதான் அரசை வழிநடத்துகிறது. அரசு பாசிசமாக செயல்பட்டால் அதற்கு கட்சி வடிவதம்தான் முதன்மை காரணம். அதனால் கட்சி அல்லது அமைப்பு பிரச்சினைகளில் பொதுமக்கள் தலையிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். 


துவக்கத்தில் ரகசிய முறையில் கட்சி கட்டுவது வளர்ச்சிக்கு உதவாது. ரஷ்யாவில் கூட துவக்கத்தில் தொழிலாளர் விடுதலைக்குழு வெளிப்படையாக கட்டப்பட்டு அதன் மூலம் நாடு முழுவதும் தொடர்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. 


இந்த தொடர்பு மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள்தான், பிறகு சூழ்நிலையைப் பொறுத்து கட்சியை முழுமையான ரகசியம் -& முழுமையான வெளிப்படை அல்லது ஒரு பகுதி ரகசியம் மற்றொரு பகுதி வெளிப்படை என்று இயங்கி இருக்க முடியும். இதுதான் இயக்கவியல் போக்காகும்.


எப்படி இருந்தாலும் துவக்கத்தில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வெளிப்படையான அமைப்பு முறை, அதன் விதிகளை கடைபிடித்தல் அவசியமானதாகும். அதன் பிறகு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, அமைப்பை ரகசியமாக மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால் அதன்படி செயல்பட வேண்டி இருக்கும். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு மீண்டும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்பட வேண்டும். தற்போது இந்தியாவில் ரகசிய கட்சி கட்ட வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. 


தற்போதைய சூழ்நிலையில் ரகசிய கட்சி வடிவம் சரி என்பவர்கள் பா.ஜ.க.வையும், காங்கிரசையும் பாசிஸ்ட் என்று விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது.

Manokaran Karan நீங்கள் விரும்புவது போல் எத்தகைய அமைப்பை கட்டிக் கொள்ள வேண்டுமோ கட்டிக் கொள்ளுங்கள்!

அல்லது கலையுங்கள் 

அது உங்கள் விருப்பம்!

எமது அமைப்பு விஷயத்தில் தலையிடுவதற்கு உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை!


லெனினும் மாவோவும் எப்படி கட்சி கட்ட சொன்னார்களோ அப்படிதான் கம்யூனிஸ்டுகள் கட்சி கட்டுவார்கள்!

எதை எப்படி கட்ட வேண்டும் என்று எங்களுக்குச் சொல்ல நீங்கள் யார் பழனி அவர்களே!!!


இத்துடன் விவாதத்தை நிறுத்திக் கொள்கிறேன்!!!


அரசியல் விமர்சனம் செய்யும் போது உமது நிலைப்பாட்டை சொல்லிவிட்டு அடுத்தவர் நிலைப்பாட்டை விமரையுங்கள்!!!


இந்த பண்பாடு கூட புரியாமல் பொது வெளியில் ஊடகத்தில் விவாதிக்க வந்துவிட்டீர்!!!


அய்யகோ இது பொல்லாத காலம் மக்களுக்கு!!!


என்ன செய்ய! ஆடுங்கள் உங்கள் சதிராட்டத்தை!!!

Palani Chinnasamy Manokaran Karan உங்கள் விருப்பம் போல் எழுதுவதை கேட்க அடிமைகளை மட்டுமே வளர்க்க நினைக்கும் தோழரே, நான் கேள்வி கேட்கும் தகுதி உடையவன் நீங்கள் பதில் சொல்ல கடமை பட்டவர் ஆகவே ஒரு பொதுவுடமை வாதியாக விவதியுங்கள் தோழர், உங்கள் கேள்வி சரியான தளத்தில் இட வேண்டியது அடுத்தவர் அறிந்து கொள்ளவே இங்கே நீங்கள் போடும் பதிவை நான் பார்க்கவில்லை, நன்றி மீண்டும் சந்திப்போம் தோழரே


Manokaran Karan முருகேசன் ஜெயராமன் உங்கள் சுதந்திரம் எனது அடுப்படிவரை நீள்வது ஆக்கிரமிப்பு!

ஊடுருவல்...!

அமெரிக்கா காரன் சுதந்திரத்ததின் பேரால் ஆப்கன், ஈராக்,நாடுகளிலும் இன்று வடகொரியா வெனிசுலாவில் தலையிடுவது போல!

Manokaran Karan பழனி சின்னசாமி

முத்திரை குத்துவதற்கு

உங்களுக்கு மட்டும்தான்

உரிமையா?


பணம் கொடுப்பவன் எல்லாம் கட்சி விஷயத்தில் தலையிட உரிமை கோருவதுதான் ஊடுலுவல்!

நீங்க ஊடுருவல்காரர்என்பதை கோட்பாடு அடிப்படையில் முன் வைத்து வாக்கு மூலம் கொடுத்ததற்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்!!!


உங்களுடனான விவாதத்தையும் முடித்துக் கொள்கிறேன்!!!

Manokaran Karan உழைக்கும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளோம்.....

ஆனால் உங்களை போல ஊடுருவல்காரனுக்கு 

பதில் சொல்லமட்டோம்!!!


Palani Chinnasamy Manokaran Karan நீங்கள் உழைக்கும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவரா?!!?

தனது அமைபிற்க்கே பதில் சொல்ல முடியாத நீங்கள்?

Vijayakumar R உனது நிலைபாட்டைச் சொல்

நீ எந்தக் கட்சி சொல் பிறகு பேசு என்பது அராஜகவாதமே


யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்

விவாதிக்கலாம்

தவறில்லை

2

Manokaran Karan விஜயகுமாரு குழந்தை

அவர் எங்களை மட்டும் கேட்கவில்லை மக்கள் அதிகாரத்தையுமதான் கேட்கிறார்!

எம் எல் அமைப்புகளை மிச்சம் மீதி உள்ளதை அழிக்க கேள்வி கேட்கிறார்!

வேண்டுமானால் அழைத்துச் சென்று மக்கள் அதிகார மையக்குருவில் வைத்து விருந்து வை!

நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை!!


ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!

எம் எல் அமைப்பு புறம்போக்குகளுக்கு 

அனாமதேயங்களுக்கு

பதில் சொல்லாது!

Vijayakumar R மக்கள் அதிகாரத்தையும் கேள்வி கேட்கலாம்

Palani Chinnasamy அவர்கள் சொல்வதில் எந்தத் தவறுமில்லை


90ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றும் கம்யூனிஸ்ட்டுகள் இனியாவது திருந்துங்கள்


புதிய அத்தியாயத்திலிருந்து தொடங்குங்கள் என்கிறார் இதிலென்ன தவறு

Manokaran Karan Vijayakumar R இவர் யார் என்று முதலில் சொல்லட்டும்

o  

Vijayakumar R நான் குழந்தைதான்

உங்களைப் போன்று பழந்தின்று கொட்டை போட்ட பெருச்சாளியல்ல


ஜாதிஒழிப்பு பற்றி வாய்கிழிய வாய் சவடால் அடிப்பது

வேஸ்ட் பீஸ் AMKஏதோ ஜாதி ஒழிப்புக்கு மந்திரம் கண்டுபிடித்ததாக பில்டப் கொடுப்பது


ஆனால் உங்கள் மகன் ஜாதி விட்டு திருமணம் செய்த போது நீங்கள் செய்ததென்ன

மணப்பெண்ணின் அம்மாவை தேவிடியா விபச்சாரி இது ஒத்துவராது என போலீசில் புகார் கொடுக்கவில்லையா


உங்களுக்கு வந்தா ரத்தம்

மத்தவனுக்கு தக்காளி சட்னியா


மார்க்சியத்தை வறட்டுத்தனமாக மனப்பாடம் செய்து வைத்து உளறும் நீங்கள்தான் குழந்தைகள்

Manokaran Karan Vijayakumar R எவனாவது எதையாவது சொன்னதை வைத்து விவாதித்தால் எவரையும் எந்த குற்றமும் சாட்டலாம்!


உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள்! உங்களை பற்றியும் உங்களுக்கு தகவல் சொன்ன உங்கள் நண்பர் பற்றியும் பேசினால் நாறி போகும்!


தனி நபர் பிரச்சினைகளை பேசுவதால் உங்களுக்கும் எந்த பயனும் இல்லை!

நேரத்துக்கு பிடித்த கேடு!


ஆனால் ஏ எம் கே பற்றி பேச உங்களுக்கு எந்த ஒரு அறுகதையுமில்லை!


அரசியலற்ற வாதங்கள் பயனற்றது!


இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் உங்களுடன் விவாதத்தை!

 

Vijayakumar R Manokaran KaranManokaran//

நான் குழந்தைதான்

உங்களைப் போன்று பழந்தின்று கொட்டை போட்ட பெருச்சாளியல்ல


ஜாதிஒழிப்பு பற்றி வாய்கிழிய வாய் சவடால் அடிப்பது

வேஸ்ட் பீஸ் AMKஏதோ ஜாதி ஒழிப்புக்கு மந்திரம் கண்டுபிடித்ததாக பில்டப் கொடுப்பது


ஆனால் உங்கள் மகன் ஜாதி விட்டு திருமணம் செய்த போது நீங்கள் செய்ததென்ன

மணப்பெண்ணின் அம்மாவை தேவிடியா விபச்சாரி இது ஒத்துவராது என போலீசில் புகார் கொடுக்கவில்லையா


உங்களுக்கு வந்தா ரத்தம்

மத்தவனுக்கு தக்காளி சட்னியா


மார்க்சியத்தை வறட்டுத்தனமாக மனப்பாடம் செய்து வைத்து உளறும் நீங்கள்தான் குழந்தைகள்

Ravindran தான் என்ற அகம்பாவம் கொண்டவர்களுக்கு தான் மட்டுமே அறிவாளி என்றும் மற்றவர்கள் எல்லாம் தற்குறிகளாகவும் மண்வெட்டியாகவும் தெரிகிறார்கள். இது சித்தாந்த ரீதியாக அகநிலைவாத கண்ணோட்டமாகும். இந்த பண்பு மக்களின் சொந்த வாழ்நிலையிலிருந்து வருகிறது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் சொந்த வாழ்நிலையை கம்யூனிச வாழ்நிலையாக மாற்றிக்கொண்டு கம்யூனிச பண்பாளர்களாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். மார்க்ஸ் லெனின் போன்ற நமது ஆசான்களிடமிருந்து அவர்களது சித்தாந்த அரசியலை மட்டும் எடுத்துக்கொண்டால் போதாது அவர்களது வாழ்நிலை மற்றும் பண்பையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது அவ்வளவு எளிய விசயம் அல்ல. அதற்காக நாம் போராட வேண்டும். தோழர் மனேகரன் அவர்களிடமுள்ள அதிகாரவர்க்க ஆணவப் பண்பை மாற்றிக்கொள்ளாதவரை அவரால் மக்களுக்கு மட்டுமல்ல அவரை ஆதரிப்பவர்களுக்கும் எந்த பயனும் இல்லை. அவர் திருந்துவாரா?

Manokaran Karan நானோ அல்லது எமது அமைப்பு தலைவராக ஏற்றுக் கொண்ட தோழர் ஏ எம் கே வோ, எமது அமைப்போ இந்த நாட்டில் புரட்சி நடத்த தயாரானவர்களை தடுத்து நிறுத்தவும் இல்லை!

தடையாகவும் இல்லை! அப்படி யாராவது வந்தால் அவர்களை தலைவராக ஏற்று செயல்பட தயாராக உள்ளோம்!


தன் மீது நம்பிக்கை உள்ளவர் எவரும் தனி நபர் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்! 


எமது அமைப்பை விமர்சித்தவர் மீது நான் கருத்துரைக்கும்போது பிறர் எல்லை மீறி தாக்குதல் நடத்துவதைவிட உலகில் அதிகாரத்துவ போக்கு ஏதாவது உண்டா?


உலகத்தோரிடம் விட்டுவிடுகிறேன் இந்த வழக்கை!!!

Ravindran அகம்பாவம் கொண்டவர்களின் தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அதனை பரிசீலிக்க மாட்டார்கள். மாறாக தவறுகளை சுட்டிக்காட்டியவர்கள் மீது அவதூறு பரப்பி அவர்களை ஒழித்துக்கட்ட முயலுவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு குறைவே.

Chitrarasu Arasu தோழர் Palani Chinnasamyஅவர்களே நீங்கள் யாரென்று கேட்கிறாரே சொல்லுங்களேன்

Palani Chinnasamy Chitrarasu Arasu அமைப்பு தோழர்களிடம் கேளுங்கள் தோழர் வீட்டு விலாசம் கொடுப்பார்கள் வாருங்கள் விவாதிக்க?

என்னுடைய விலாசம் தெரியாமல் இதுவரை தொடர்பில் இருந்து முத்திரை குத்தினாரா? நான் என்னுடைய தோழர் பாலன் பற்றிய கேள்வியுடன் கடிதம் இணைத்து கொடுத்துள்ளேன் அதில் உள்ளது எனது அடையாளம், எங்கள் அருமை தோழன் பாலன் பற்றிய ஒரு நூலாவது வெளியிட்டீர்களா என்றேன் அப்போது எனக்கு அமைப்பு அரசியல் தெரியாது வரும் வரும் என்று என்னை அறிமுகப்படுத்திய தோழர் சொன்னார் ஆனால் இறுதிவரை வரவேயில்லை, வந்ததென்னவோ மாவோஸ்ட் அமைப்பின் மூலமாக அவை என்னவென்று தெரியாமல் வாங்கி படிக்க சொல்ல நினைத்த நான் என்ன? தோழர் பாலனின் பல செயல்களை இளமை காலம் முதல் கேள்விபட்டு வளர்ந்த நான் அந்த நூல் வாங்கியது அமைப்பு விரோத செயல், நல்ல இருக்கு அளவீடு இதனை பற்றியும் என்னை அடையாளப்படுத்தியும் உங்களுக்கு தேவையெனில் திறந்த மடல் அனுப்புகிறேன் விருப்பம் தெரிவித்தால் தோழரே

Palani Chinnasamy Chitrarasu Arasu அமைப்பு தோழர்களிடம் கேளுங்கள் தோழர் வீட்டு விலாசம் கொடுப்பார்கள் வாருங்கள் விவாதிக்க?

என்னுடைய விலாசம் தெரியாமல் இதுவரை தொடர்பில் இருந்து முத்திரை குத்தினாரா? நான் என்னுடைய தோழர் பாலன் பற்றிய கேள்வியுடன் கடிதம் இணைத்து கொடுத்துள்ளேன் அ…See More

Tamilselvantamilmsmedu திருமனோகரன் அவர்கள் வடையை திங்கச்சொன்னால் பொத்தலை எண்ணுகிறார்.தோழர் 

பழனிசின்னச்சாமிமஜ இகவில்செயல்பட்டவர்.

அவரிடம் இருந்து பலனை அனுபவித்தது

மஜ இக.இதுமனோகரனுக்கு

தெரியும்.தெரிந்தும் யார்

எனகேட்பது என்னஞாயம்.

ஒருவீட்டுக்குள் பேயை

பார்த்து பயந்து அடுத்த

வீட்டுக்கு போனால்அங்கே நாலு

பேய் நிற்பதைபோல

இடது குழுக்களின்

நிலமை உள்ளது.அவர்

இருக்கின்ற குழுக்களை

ஆய்வுசெய்யும் பணியில்இருக்கிறார்.

அதன்படிதனது கருத்து

களைமுன்வைத்துவரு

கிறார்.குழுக்கள் எவ்வாறு மாலெத்தை

விட்டு விலகி செல்கின்

றன என சுட்டிக்காட்டி

வருகிறார்.அவரது கருத்துகள் கவனிக்க

தக்கது.புரட்சியைநடத்த

வேண்டும்எனநினைப்பவர்கள்அவரது கருத்து

களை பரிசீலிப்பர்.புரட்சி

காரர்களாக நடிப்பவர்களுக்கு எதை

பற்றியும் அக்கரை

இல்லை.தன்னிடம்படித்த மாணவன் நல்ல

டாக்டராக ஆனதை பெருமையுடன் சொல்லிக்கொள்வார்

வயதான ஆசிரியர்.அந்த

மனப்பான்மை கூட

மனோகரனுக்குஇல்லை.

எங்கிட்ட படிச்சுட்டு

என்னையே கேள்வி கேட்கிறாயா என்ற

குட்டி முதலாளிய மனப்

பான்மையேஅவரிடம்

உள்ளது.குடும்பசண்டை

வீட்டுக்குள் இருந்தால்

யார்கேட்க போகிறார்கள்.

அதுவீதிக்கு வந்தால்

பலரும் பலகருத்துக்களை

சொல்லத்தான் செய்வார்கள்.

மஜ இகவின் நால்வர்

அணி அய்வர்அணி கதை

பலருக்கும் தெரிந்த

விஷயம்தான்.

போனதேர்தலில் அது

மக்கள் ஜனநாயக முன்

ணணியை முன்வைத்தது

தற்போது பாஎமு முன்

வைக்கிறது.பாஎமுன்னணிஎன்றவெடியை அவ்

வப்போது கொளுத்திப்

போட்டுவருகிறது.தன்

குழுவை அய்க்கியபடுத்த முடியாதவர்கள் பாசிச

எதிர்ப்புமுன்னணிகட்ட

போறாங்களாம்.கூரை

ஏரிகோழிபிடிக்காதவன்

வானம்ஏறிவைகுண்டம்

போவானாம்.

அவதூறுஅரசியலை

முறியடித்து

அரசியலை ஆணையில்

வைப்போம்.

Ravindran மனோகரனிடம் உள்ள குறையாக இதனை பார்க்கக்கூடாது. இவரைப்போன்ற எதேச்சிகாரப் போக்கு கொண்டவர்களை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் அமைப்பில் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் வழிமுறை இல்லை என்றால் அதிகாரவர்க்கப் போக்கையோ அதைத் தொடர்ந்து வரும் குறுங்குழு வாதத்தையோ பிளவுவாதம் மற்றும் அமைப்புத்துறை கலைப்புவாதத்தையோ வீழ்த்த முடியாது. 

ஆனால் மனோகரன் வைக்கும் வாதம் அதிகாரவர்க்க போக்கு நீண்டகாலத்திற்கு நீடிக்குமாம் லெனின் சொல்லியிருக்கிறாராம். தனது எதேச்சிகாரப் போக்கை எப்படி நியாயப்படுத்துகிறார் பாருங்கள். இவர் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்பது போல அவரது எதேச்சிகார நடவடிக்கைக்கு சுயவிமர்சனமாக வருவதாக சொல்வார் மறுகனமே அவரது எதேச்சிகார செயலை தொடர்வார். அமைப்பிலுள்ள தோழர்களை இவர் மதிப்பதே இல்லை. ஒரு தோழரைப் பார்த்து இவர் சொன்னது அவருக்கு தகவல் சேகரிக்கத் தெரியும், தகவல் சேகரிப்பவர்கள் எல்லாம் தத்துவாதி ஆகிவிட முடியுமா? என்றார். ஆனால் நமது நாட்டில் ஒரு பழமொழி உண்டு சிறுதுரும்பும் பல்குத்த உதவும். அதன்படி கல்வியறிவு இல்லாத ஏழைகள்தான் செம்படையில் சேர்ந்து போராடி நமக்கு விடுதலை வாங்கித்தருவார்கள் என்ற உணர்வில்லாமல் இவர் இல்லாமல் புரட்சி நடக்காது என்பது போல் சிந்திப்பார்.

பெயரளவில் ஜனநாயகம் நிலவும் கட்சியால் அதிகாரவர்க்கப் போக்கையும் அராஜகத்தையும் ஒழிக்க முடியாது என்கிறார் லெனின். இந்த உண்மையை இவர்கள் உணர மறுக்கிறார்கள். இவர்களது சிந்தனை முறை குட்டிமுதலாளித்துவம் அல்ல பண்ணையார்தனமாகும் இதனை மாற்றாதவரை இவர்களால் ஒரு அடிகூட முன்னேற முடியாது. இதனை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவர்களது விருப்பம்.

Ravindran பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவாளிகள் இரத்தம் சிந்தி தியாகம் செய்து உருவாக்கப்பட்ட மா.லெ இயக்கம் முன்னேறாமல் தொடர்ந்து பிளவுபட்டு வருவதற்கு என்ன காரணம்? அமைப்பிற்குள் நிலவும் அந்நிய வர்க்க சிந்தனைகளை களையாமல் இருப்பதுதான். இதனை களைய வேண்டுமானால் நமது நாட்டின் புரட்சி பற்றிய விஞ்ஞானப்பூர்வமான திட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் உறுப்பினர்களிடத்தில் சித்தாந்த ஒற்றுமையை சாதித்து ஒரு சீர்செய் இயக்கத்தின் மூலம் அந்நியவர்க்க சிந்தனைகளை முறியடிக்க வேண்டும். இதனை சாதிப்பதற்கான அமைப்புதான் இன்றைய நமது தேவையாகும்.


இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...